ஆகமம் ஆகமங்கள் வேதமும் ஆகமமும் இறைவன் உண்மையை எடுத்துரைக்கும் நூல்களாகும். வேதம் பொது நூல் என்றும்.ஆகமம் சிறப்பு நூல் என்றும் கொள்ளப்படுகின்றது. வைணவ ஆகமங்கள், சங்கிதைகள் எனவும் சாக்த ஆகமங்கள் தந்திரங்கள் எனவும் பெயர் பெறுவதால் ஆகமம் என்பது சிறப்பாக சைவ ஆகமங்களையே கருதுகின்றது. சைவ சமயத்திற்கு காமிகம் முதல் வாதுளம் வரையான 28 ஆகமங்கள் உள்ளன. இவை தவிர நாரசிங்கம் அல்லது மிருகேந்திரம் முதல் விசிவாண்மகம் ஈறான 207 …
Read More »A/L Hindu Civilization Past Papers Tamil Medium
A/L Hindu Civilization Past Papers and Exam Papers Tamil Medium Download G.C.E A/L Hindu Civilization Past Papers, Model Papers, Unit Exam Papers and Hindu Civilization Term Test Papers in Tamil Medium. Past Papers and Marking schemes 2019 2014 2013 Model Papers Northern Province 2020 Model Paper Prepared by Arunagirinathan Model …
Read More »வேதம்
வேதம் வேதங்கள் பண்டைய இந்து மதம் பற்றிய கருத்துகளை அறிந்து கொள்வதற்கு எமக்கு கிடைக்கின்ற இலக்கிய ஆதாரங்கள் வேதங்களாகும். வேதம் என்பது “வித்’’ என்ற அடியில் இருந்து பிறந்தது. வித் என்றால் அறிவு எனப் பொருள்படும். எனவே வேதம் என்பது அறிவு நூல் அல்லது ஞானநூல் எனப் பொருள்படும். வேதங்கள் என்னும் போது இருக்கு வேதம், யசுர் வேதம், சாமம் வேதம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களையுமே குறிப்பதாய் உள்ளது. …
Read More »காணாபத்தியம்
காணாபத்தியம் ஓம் என்ற பிரணவப் பொருளின் உருவமாயுள்ள கணபதியை முழுமுதற் கடவுளாக வழிபடுபவர்களை காணாபத்தியர்கள் என்பர். அறுவகைச்சமயங்களுள் முதன்மையானதாக காணாபத்தியம் விளங்குகின்றது. காணாபத்தியம் தோற்றமும் வளர்ச்சியும் காணாபத்தியம் பற்றிய தோற்றம் பற்றிய சிந்தனைகள் வேத உபநிடதங்களிலும், ஆகமங்களிலும் சிறப்பாக காணபடுகின்றன. இதிகாச புராணங்களிலே வினாயகரைப் பற்றிய சிறப்பான கருத்துக்கள் காணபடுகின்றன. இருக்கு வேதத்திலே கணபதி உருத்திர கணங்களுள் ஒன்றாக வைத்து வழிபடப்பட்டுருகிறார்.சுப்ரபேத ஆகமத்திலே கணபதி கோமத்திற்கு முதன்மையளிக்படுகின்றது. மகாபாரதத்திலே பஞ்ச …
Read More »அறுவகைச் சமயம்
அறுவகைச் சமயம் ஆறு + சமயம் = அறுவகைச் சமயம். இந்தியாவில் தோற்றம் பெற்ற மதங்களுள் வேதத்தை ஏற்றுக்கொண்ட வைதீக சமயங்கள் அறுவகைச் சமயங்கள் அல்லது சண்மதங்கள் எனப்படும் அவை காணாபத்தியம் சைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் சௌரம் சங்கரரது காலத்தில் இம் மதங்களிடையே போட்டி பொறாமைகள் இருந்தன இவற்றை சீர் செய்து ஒவ்வொரு மதத்திற்குமான ஆகமங்கள் பிராமண நூல்கள் என்பவற்றை வகுத்து இம் மதங்களின் முழுமுதற் கடவுள்களிடையே உறவு …
Read More »