Tag Archives: மறுபிறப்பு

வேதாந்தம்

வேதாந்தம்

வேதாந்தம் வேதாந்தம் எனும் போது வேதம் + அந்தம் என பிரிந்து வேதத்தின் இறுதி பொருள்படும். அதாவது வேத வரிசையில் காலத்தால் பிற்பட்டதே வேதாந்தம் இதை விட அந்தம் என்ற சொல்லை சாரம் அல்லது உட்பொருள் என்ற பொருளில் வேதத்தின் சாரம் வேதாந்தம் என பொருள்படும். வேத உபநிடதம் கூறுபனவற்றை எல்லோராலும் விளங்கி கொள்ள முடிவதில்லை இவற்றை மக்கள் விளங்கி கொள்ளத்தக்கவாறு வேத உபநிடத கருத்துக்கள் தொகுத்து விளக்கமாக கூற …

Read More »